நாற்பதும் நமதே நாடும் நமதே - உதயநிதி ஸ்டாலின்
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பிறந்தநாளை முன்னிட்டு தோழமை கட்சி தலைவர்கள் முன்னிலையில் சென்னையில், நேற்று பொதுக்கூட்டம் நடைபெற்றது. இதில், காங்கிரஸ் தலைவர் கார்கே, காஷ்மீர் முன்னாள் முதல்வர் ஃபரூக் அப்துல்லா, உ.பி. முன்னாள் முதல்வர் அகிலேஷ் யாதவ் உள்ளிட்டோர் பங்கேற்றனர். ‘நாற்பதும் நமதே நாடும் நமதே’ என்ற தலைவர் அவர்களின் கட்டளையை ஏற்று உழைக்க உறுதியேற்போம் என்று அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் ட்வீட் செய்துள்ளார்.
Tags :