கூத்தாநல்லூரில் வடமாநில தொழிலாளர் மீது தாக்குதல் அரசு மருத்துவமனையில் அனுமதி

by Staff / 06-03-2023 03:15:40pm
கூத்தாநல்லூரில் வடமாநில தொழிலாளர் மீது தாக்குதல் அரசு மருத்துவமனையில் அனுமதி

ராஜஸ்தான் மாநிலத்தைச் சேர்ந்த புலம்பெயர் தொழிலாளி திருவாரூர் மாவட்டம் கூத்தாநல்லூரில் கட்டிட தொழிலில் ஈடுபட்டு வருகிறார் இந்த நிலையில் அதே பகுதியைச் சேர்ந்த இரண்டு நபர்கள் அவரை தாக்கியுள்ளனர் அதனை எடுத்து அருகில் இருந்தவர்கள் அவரை மீட்டு திருவாரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர் இந்த சம்பவம் தொடர்பாக கூத்தாநல்லூர் காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்

 

Tags :

Share via