மகளிர் தினம்

by Admin / 08-03-2023 11:03:07am
மகளிர் தினம்

பெண் அன்பு கொண்டால்...
அவள் காலடியில் கிடக்கும் உலகம்.
ஆதி வேதமே!
அம்மா என்கிற பெண்ணிலிருந்தே தொடங்குகிறது.
தொப்பூல் கொடி அறுப்பில் கேட்ட சத்தம்
மழலையை அழ வைத்தது.
அம்மா என்கிற மனுசியின் சோ..சோ.என்கிற ஒலியே....
பூமியில் வாழ நம்பிக்கை தந்தது.


பெண்ணின்றி வாழும் வாழ்க்கை அர்த்தமற்றது.
அதற்கு அம்மா என்கிற பெண்ணே சாட்சி.
அம்மா என்கிற அகரம்
ஆணின் வாழ்க்கையில்
ஈரம் வற்றிப்போகும் வரை இருக்கும்.
 

 

Tags :

Share via