ஆஸ்திரேலிய அணி பந்தாட்டத்தை தொடங்கியது.

by Admin / 09-03-2023 09:42:46am
ஆஸ்திரேலிய அணி பந்தாட்டத்தை தொடங்கியது.

டாஸ் வென்றஆஸ்திரேலிய அணி பந்தாட்டத்தை தொடங்கியது.ஆஸ்திரேலிய - இந்தியஅணிகளுக்கு இடையே ஆன நான்காவது கிரிக்கெட் தொடா் இன்று காலை ஒன்பது மணி முப்பது நிமிடத்தில் தொடங்கியது.நான்கு நாள்கள் நடக்கும் இத்தொடரை இந்திய பிரதமா் நரேந்திரமோடி -ஆஸ்திரேலியா பிரதருடன் காண உள்ளார்.இத்தொடரைஇந்தியா வென்றால் கோப்பை இந்தியாவிற்காகும்.

 

Tags :

Share via