14 வயது சிறுமி கர்ப்பம் கணவன் போக்சோவில் கைது

by Staff / 16-03-2023 01:30:58pm
14 வயது சிறுமி கர்ப்பம் கணவன் போக்சோவில் கைது

திருவள்ளூர் , ஊத்துக்கோட்டை அடுத்த கெருகம்பாக்கத்தில் வசித்து வரும் 17 - வயது சிறுவனுக்கும் , இவரது மாமன் மகளான 14 - வயது சிறுமிக்கும் கடந்த 8 - மாதத்திற்கு முன் திருமணம் நடைபெற்றது. தற்போது சிறுமி 6 - மாத கர்ப்பமா உள்ளதால் , அரசு மருத்துவமனைக்கு பரிசோதனைக்கு சென்றார். அங்கு சிறுமி கர்ப்பமானது குறித்து மருத்துவர்கள் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். இதையடுத்து சிறுவனை போக்சோவில் கைது செய்து சிறையிலடைத்தனர்

 

Tags :

Share via