தலித் முதியவர் கொடூரமாக அடித்துக்கொலை

by Staff / 19-03-2023 12:44:30pm
தலித் முதியவர் கொடூரமாக அடித்துக்கொலை

உத்தரபிரதேச மாநிலம் நொய்டாவில் பயங்கர சாலை விபத்து நடந்தது. யமுனா விரைவு சாலையில் இரண்டு கார்கள் ஒன்றுடன் ஒன்று மோதி விபத்துக்குள்ளானது. இதில் ஒரு கார் சாலையின் நடுவே கவிழ்ந்தது. இந்த விபத்தில் காரிலிருந்தவர்கள் வெளியே தூக்கி வீசப்பட்டனர். 8 பேர் பலத்த காயம் அடைந்தனர். ஜீவார் டோல் பிளாசாவில் இருந்து பரி சௌக்கிற்கு வந்து கொண்டிருந்த போது இந்த பயங்கர விபத்து நிகழ்ந்துள்ளது. கார் டிரைவர் குடிபோதையில் இருந்ததால் விபத்து நடந்திருக்கலாம் என போலீசார் கருதுகின்றனர்.

 

Tags :

Share via