மருத்துவ அறிவியல் மற்றும் ஆராய்ச்சி நிறுவனத்தை பிரதமர் நரேந்திர மோடி திறந்து வைத்தார்.

by Admin / 25-03-2023 08:35:50pm
மருத்துவ அறிவியல் மற்றும் ஆராய்ச்சி நிறுவனத்தை பிரதமர் நரேந்திர மோடி திறந்து வைத்தார்.

சிக்கபல்லாப்பூரில் ஸ்ரீ மதுசூதன் சாய் மருத்துவ அறிவியல் மற்றும் ஆராய்ச்சி நிறுவனத்தை பிரதமர் நரேந்திர மோடி திறந்து வைத்தார். சத்ய சாய் கிராம் சேவையின் அற்புதமான முன்மாதிரி என்று பிரதமர் கூறினார். கல்வி மற்றும் சுகாதார முயற்சிகள் மூலம் நிறுவனம் மேற்கொண்டு வரும் பணியை அவர் பாராட்டினார். இன்றைய மருத்துவக் கல்லூரி திறப்பு விழா இந்த பணியை மேலும் வலுப்படுத்தி  யுள்ளது என்றார்

 

Tags :

Share via