சுங்கக் கட்டண உயர்வுக்கு எதிராக சட்டப்பேரவையில் தீர்மானம்
சுங்கக் கட்டண உயர்வுக்கு எதிராக தமிழ்நாடு சட்டப்பேரவையில் கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டுவரப்பட்டது.
சுங்கக் கட்டண உயர்வு பகல் கொள்ளையாக உள்ளது என்று த. வா. க. உறுப்பினர் வேல்முருகன் குற்றம்சாட்டினார்.30-40 சதவீதம் வரை சுங்கக் கட்டணம் தொடர்ந்து உயர்த்தப்பட்டு வருவதாக எம். எல். ஏ. வேல்முருகன் கூறினார்.
Tags :