எட்டு பேர் கொண்ட கும்பல் ஒருவரை வெட்டி கொலை

by Staff / 08-04-2023 02:52:09pm
எட்டு பேர் கொண்ட கும்பல் ஒருவரை வெட்டி கொலை

திருவள்ளூர் மாவட்டம் பூந்தமல்லி அடுத்த அய்யப்பன்தாங்கள் தெருவில் நேற்றிரவு டூவீலரில் பகுதியில் பொன்னியம்மன் கோவில் சென்று கொண்டிருந்த வாலிபர் ஒருவரை 8 பேர் கொண்ட மர்மகும்பல் வழிமறித்து வெட்டமுயன்றது.இதனால் அவர்களிடமிருந்து தப்பிய அந்த வாலிபர், அருகில் இருந்த வீட்டில் தஞ்சம் அடைந்தார். இருப்பினும் அந்த கும்பல் விடாமல் அந்த வாலிபரை சரமாரியாக வெட்டி விட்டுச்சென்றனர். இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

 

Tags :

Share via