இராசிபுரம் அருகே டிராக்டர் கவிழ்ந்து கணவன் மனைவி உயிரிழப்பு

by Staff / 23-04-2023 03:46:46pm
இராசிபுரம் அருகே டிராக்டர் கவிழ்ந்து கணவன் மனைவி உயிரிழப்பு

நாமக்கல் மாவட்டம் இராசிபுரம் அடுத்துள்ள குருவாளா அருகே மனைவிக்கு டிராக்டர் ஓட்ட பயிற்சி அளித்த போது ஏற்பட்ட பரிதாபம். டிராக்டர் ஓட்ட பயிற்சி அளித்த கணவர் அப்போது எதிர்பாராத விதமாக டிராக்டர் பள்ளத்தில் கவிழ்ந்து. டிராக்டரின் அடியில் சிக்கி கணவர் சிவக்குமார், மனைவி கீதா இருவரும் தலை நசுங்கி உயிரிழந்தனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பு மற்றும் சோகத்தை ஏற்படுத்தியது.

 

Tags :

Share via