சூடான் நாட்டில் இருந்து தமிழகத்தைச் சேர்ந்த 9 சென்னை.மதுரைக்கும் இன்று வந்தடைந்தனர்

by Editor / 27-04-2023 08:40:04am
சூடான் நாட்டில் இருந்து தமிழகத்தைச் சேர்ந்த 9 சென்னை.மதுரைக்கும் இன்று வந்தடைந்தனர்

சூடானிலிருந்து மீட்கப்பட்ட 360 இந்தியர்களில் தமிழ்நாட்டைச் சேர்ந்த 9 பேர் சவுதி ஏர்லைன்ஸ் விமான மூலம் டெல்லி வந்து அடைந்தனர். இவர்களில் ஐந்து பேர் சென்னைக்கும்  இன்று வந்தடைந்தனர்.நிலையில் இன்று டெல்லியில் இருந்து ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 1.)ஷீபா,2.)ஜென்சி ஜேசன்,3.)ஜோஸ்ன ஜோன்ஸ்,4.)ஜோன்ஸ் ஆகிய 4 பேர் மதுரை விமான நிலையத்திற்கு வருகை தந்தனர்.

 

Tags :

Share via