சமுதாய நலக்கூடத்தைகனிமொழிகருணாநிதி திறந்து வைத்தாா்.

by Admin / 01-05-2023 12:28:01am
 சமுதாய நலக்கூடத்தைகனிமொழிகருணாநிதி திறந்து வைத்தாா்.

ஓட்டப்பிடாரம் மேற்கு ஒன்றியம் - முறம்பன் ஊராட்சியில், நாடாளுமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியின் கீழ் புதிதாகக் கட்டப்பட்டுள்ள சமுதாய நலக்கூடத்தைகனிமொழிகருணாநிதி திறந்து வைத்தாா். ஓட்டப்பிடாரம் சட்டமன்ற உறுப்பினர் . எம்.சி.சண்முகையா, மாவட்ட ஆட்சியர். கி.செந்தில்ராஜ், கூடுதல் ஆட்சியர் . தாக்கரே சுபம் ஞானதேவ்ராவ், மாவட்ட ஊராட்சித் தலைவர் பிரம்மசக்தி உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

 சமுதாய நலக்கூடத்தைகனிமொழிகருணாநிதி திறந்து வைத்தாா்.
 

Tags :

Share via

More stories