சந்தன மரம் வெட்டி கடத்தல் கணவன் மனைவி உட்பட 3 பேர் கைது

by Staff / 01-05-2023 03:04:09pm
 சந்தன மரம் வெட்டி கடத்தல் கணவன் மனைவி உட்பட 3 பேர் கைது

ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் புலிகள் காப்பகம் பவானிசாகர் வனச்சர்க்கத்துக்குட்பட்ட பகுதி வெள்ளியம்பாளையம் பவானிசாகர் வனச்சராக சிவக்குமார் தலைப்பில் வனத்துறையினர் வெள்ளியம்பாளையம் பகுதியில் சென்றனர் அப்போது அங்குள்ள தனியார் ஆலை அருகே சந்தேகப்படும் வகையில் கூட்டலில் மூன்று பேர் வந்து கொண்டிருந்தனர் உடனே அவர்கள் தடுத்து நிறுத்தி சோதனை இத்தனர் அப்போது அவர்கள் கொண்டு வந்த சாக்குப்பையில் வெட்டப்பட்ட சந்தன மரத்தின் 9 துண்டுகள் இருந்ததை கண்டுபிடித்தனர் மொத்தமாக 40 கிலோ ஆகும் உடனே அவர்களிடம் வனத்துறையினர் விசாரணை மேற்கொண்டனர் விசாரணையில் அவர்கள் பவானிசாகர் அருகே உள்ள பணியாம் பள்ளி செலவினரை சேர்ந்த சின்னத்தம்பி வயது 37 அவருடைய மனைவி பெரியம்மாள் 35 தொப்பம்பாளையம் மணல்மேடு பகுதியைச் சேர்ந்த பழனிச்சாமி மகன் ராஜேஷ் குமார் 22 என்பது அவர்கள் நீண்ட நாட்களாக பண்ணாரி எடுத்த ராஜா நகர் கே என் பாளையம் உள்ளிட்ட பகுதியில் பொறம்போக்கு மற்றும் தனியார் சொந்தமான பட்டா இடங்களில் உள்ள சந்தன மரங்களை யாருக்கு தெரியாமல் துண்டுகளாக்கி கடத்தி வந்தது தெரிய வந்தது இதனை தொடர்ந்து அவர்கள் மூன்று பேரையும் வனத்துறையினர் கைது செய்தவுடன் அவர்களிடம் இருந்து வெட்டப்பட்ட சந்தன மரத்தின் துண்டுகள் மட்டும் ஸ்கூட்டர் ஆகிவிட்டரையும் பறிமுதல் செய்தனர்

 

Tags :

Share via