போக் சோ வழக்கு குற்றவாளிக்கு 20 ஆண்டுகள் சிறை தண்டனை
கடந்த 2022 ஆம் ஆண்டு அருப்புக்கோட்டை அம்பேத்கர் காலனி சேர்ந்த சரவணன்(43) மற்றும் அவரது மனைவி (32)ஆகியோர் சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்ய உடந்தையாக இருந்ததாக தொடரப்பட்ட வழக்கில் தம்பதியினரை குற்றவாளியாக அறிவித்து(ஒவ்வொருவருக்கும்) 20 ஆண்டு சிறை தண்டனை விதித்து ஸ்ரீவில்லிபுத்தூர் போக்சோ நீதிமன்றம் தீர்ப்பு. வழங்கி இருப்பதாக மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகம் தகவல்
Tags :