சி.பி .எஸ்..இ 12 ஆம் வகுப்பு 500க்கு 497 மதிப்பெண்கள் பெற்று மாநில அளவில் முதலிடம்
சி.பி.எஸ்..இ 12ஆம் வகுப்பு பொதுத் தேர்வு முடிவுகள் வெளியாகியது.. இதில் வேலூர் காந்திநகர் டாக்டர் தம்பதிகளின் மகளான ரேவா சுந்தரேசன் ராஜ் என்பவர் 500க்கு 497 மதிப்பெண்கள் பெற்று மாநில அளவில் முதலிடம் பிடித்துள்ளார் .இவர் வேலூர் காட்பாடி சிருஷ்டி சி.பி.எஸ்..இ பள்ளியில் பயின்றார். இவர் வேதியல் இயற்பியல் பாடப்பிரிவில் நூற்றுக்கு நூறு மதிப்பெண்களும் கணிதம், உயிரியல், ஆங்கிலம் போன்ற பாடப்பிரிவில் நூற்றுக்கு 99 மதிப்பெனும் பெற்று மாநில அளவில் முதலிடம் பிடித்துள்ளா.ர் இவரை பள்ளியின் தாளாளர் ,முதல்வர், ஆசிரியர்கள் அனைவரும் பாராட்டினர்.
Tags :