நீதிமன்ற முன்னாள் ஊழியர் தினகர் ராஜாவுக்கு 14 ஆண்டுகள் சிறை
பட்டுக்கோட்டை நீதிமன்ற முன்னாள் ஊழியர் தினகர் ராஜாவுக்கு 14 ஆண்டுகள் சிறை,விபத்துக் காப்பீடு நிதியை கையாள்வதில் ₹1.50 கோடி முறைகேடு செய்ததாக புகார்.கடந்த 2020ல், தொடர்ந்த வழக்கில் கும்பகோணம் தலைமை நீதித்துறை நடுவர் நீதிமன்றம் உத்தரவு.
Tags :