அரபிக்கடல் பகுதியில் சீற்றம் 2வது நாளாக மீனவர்கள் கடலுக்கு செல்லவில்லை.

by Editor / 20-07-2023 08:47:49am
அரபிக்கடல் பகுதியில் சீற்றம் 2வது நாளாக மீனவர்கள் கடலுக்கு செல்லவில்லை.

கன்னியாகுமரி மாவட்டம் அரபிக்கடல் பகுதியில் காற்றுடன் மழை கடல் சீற்றமும் காணப்படும் நிலையில் மீனவர்கள் கடலுக்கு மீன் பிடிக்க செல்ல மீன்வளத்துறை சார்பில் தடை விதிக்கப்பட்ட நிலையில் குளச்சல் முட்டம் தேங்காய்பட்டணம் பகுதிகளை சேர்ந்த பத்தாயிரத்திற்கும் மேற்பட்ட பைபர் படகு மீனவர்கள் 2-வது நாளாக கடலுக்கு மீன் பிடிக்க செல்லாமல் படகுகளை துறைமுகங்களிலேயே நிறுத்தி வைத்துள்ளனர்

 

Tags : அரபிக்கடல் பகுதியில் காற்றுடன் மழை கடல் சீற்றம்

Share via