பெங்களுரிலிருந்து சிவகாசிக்கு கடத்தி வரப்பட்ட ஒரு டன் குட்கா பறிமுதல் 

by Editor / 23-07-2023 01:53:58pm
பெங்களுரிலிருந்து சிவகாசிக்கு கடத்தி வரப்பட்ட ஒரு டன் குட்கா பறிமுதல் 

கர்நாடக மாநிலம் பெங்களுரிலிருந்து சிவகாசிக்கு 33 மூட்டைகளில் 5 லட்சம் ரூபாய் மதிப்பிலான 1 டன் தடை செய்யப்பட்ட குட்கா பறிமுதல். குட்கா கடத்தி வந்த கர்நாடக மாநிலத்தை சேர்ந்த அப்ரார் முகம்மது,
ஹரிஷ் ,சாஹில்,ஷெரீப் ,லியாகத் , ஆகிய 5 பேரை கைது செய்துள்ள போலீசார் கார் மற்றும் சரக்கு வேனை பறிமுதல் செய்து விசாரணை நடத்திவருகின்றனர்.

 

Tags :

Share via