பெண்களை ஏமாற்றி திருமணம் செய்தவரை கைது செய்யக்கோரி இளம் பெண் தீக்குளிக்க முயற்சி.
தேனி ஆட்சியர் அலுவலகம் முன் இளம் பெண் பெட்ரோல் ஊற்றி தீக்குளிக்க முயற்சியால் பரபரப்பு.
ஏழுக்கும் மேற்பட்ட ஏழைப் பெண்களை திருமணம் செய்வதாக கூறி ஏமாற்றி பண மோசடி செய்த தனது கணவரான உத்தமபாளையம் அருகே சுக்காங்கல்பட்டியைச் சேர்ந்த ஸ்டாலின் என்பவரை கைது செய்யக்கோரி, அதை ஊரைச் சேர்ந்த முத்துலட்சுமி என்ற 36 வயது பெண் தேனி ஆட்சியர் அலுவலகம் முன் உடலில் பெட்ரோல் உற்றி தீக்குளிக்க செய்ய முயற்சி.ஆட்சியர் அலுவலக பணியாளர்கள் அவரை மீட்டு சிகிச்சைக்காக தேனி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்..
Tags :