குழந்தையோடு அக்கினிகுண்டத்தில் விழுந்த தந்தை.

by Editor / 31-07-2023 09:48:53pm
குழந்தையோடு அக்கினிகுண்டத்தில் விழுந்த தந்தை.

திருவள்ளூர்: ஊத்துக்கோட்டை அடுத்த தாராட்சியில் ஆடி மாதத்தில் அம்மனுக்கு காப்பு கட்டி, தீ மிதித்து தனது நேர்த்திக்கடனை செலுத்த, தீ குண்டத்தில் தனது குழந்தையுடன் இறங்கினார் ராஜா  தனது 1 வயது பெண் குழந்தையை தூக்கிக்கொண்டு தீ குண்டத்தில் இறங்கிய தந்தை, கால் இடறி நெருப்பில் விழுந்ததால் அதிர்ச்சி; 36% தீக்காயங்களுடன் குழந்தை தர்னிஜாவுக்கு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை!அளிக்கபட்டுவருகிறது.இந்த வீடியோ சமூக வலைத்தளத்தில் வெளியாகி பதைப்பதைப்பை ஏற்படுத்தியுள்ளது.
 

 

Tags :

Share via