மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத்துறை  கடுமையான சட்ட நடவடிக்கை எச்சரிக்கை.

by Editor / 09-08-2023 10:15:28pm
மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத்துறை  கடுமையான சட்ட நடவடிக்கை எச்சரிக்கை.

 

தமிழ்நாட்டில் மதுபானங்கள் விற்பனை செய்யும்பொருட்டு தமிழ்நாடு மதுபானம் (உரிமம் மற்றும் அனுமதி) விதிகள், 1981-ன் கீழ் மதுபான விற்பனை உரிமங்கள் வழங்கப்படுகிறது.  அவ்வாறு உரிமம் ஏதும் பெறாமல்  உணவகங்கள், தாபா போன்ற சிறுகடைகள் மற்றும் உரிமம் பெறாத வேறு இடத்திலும் மதுபானம் விற்பனை செய்வது சட்டப்படி குற்றமாகும். மீறி மதுபானம் விற்பனை செய்யும் நபர்கள் மீது கடுமையான சட்ட நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.- மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத்துறை எச்சரிக்கை.

 

Tags : மதுவிலக்கு

Share via