தமிழ்நாட்டிற்கு 10 டிஎம்சி தண்ணீர் திறக்க உத்தரவு

by Staff / 15-08-2023 03:42:01pm
தமிழ்நாட்டிற்கு 10 டிஎம்சி தண்ணீர் திறக்க உத்தரவு

பெங்களூரில் செய்தியாளர்களிடம் பேசிய துணை முதல்வர் டி.கே.சிவகுமார், “தமிழகத்திற்கு 10 டிஎம்சி தண்ணீரை திறந்து விட முடிவு செய்துள்ளோம். ஏற்கெனவே அதற்கான பணி தொடங்கி விட்டது. தமிழகம் தண்ணீருக்காக உச்ச நீதிமன்றத்தை அணுகி உள்ளது. ஏற்கனவே எவ்வளவு தண்ணீர் திறந்து விட முடியுமோ அவ்வளவு தண்ணீரை திறந்து விட உத்தரவு பிறப்பித்துள்ளோம். தற்போது வறட்சி காலத்தில் நம் இரு மாநிலத்தின் இடை பிரச்னை வேண்டாம். மழை போதுமான அளவு பெய்தால் தேவையான தண்ணீர் வெளியேற்றப்படும்'' என்றார்.
 

 

Tags :

Share via