ஏற்காட்டில் மாணவர்களிடையே மோதல்
ஏற்காடு பள்ளியில் கடந்த வாரம் இரு வகுப்பு மாணவர்கள் இடையே மோதல் ஏற்பட்டு ஒருவருக்கு ஒருவர் தாக்கி கொண்டனர். இதில் தாக்கி கொண்ட ஒருவரின் அண்ணனுக்கு தகவல் தெரிவித்த உடன் பள்ளி வளாகத்தில் அத்துமீறி உள்ளே நுழைந்து படிக்கும் மாணவனை தாக்கினார்கள். இதுகுறித்து காயமடைந்த மாணவன் ஏற்காடு காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அதன் பெயரில் இரண்டு பேரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Tags :