மீண்டும் வெடித்தது மணிப்பூர் கலவரம்

by Staff / 18-08-2023 03:53:44pm
மீண்டும் வெடித்தது மணிப்பூர் கலவரம்

மணிப்பூர் கலவரத்தில் தற்போது மேலும் 3 பேர் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. உக்ரூப் மாவட்டத்தில் நடந்த துப்பாக்கி சூட்டில் தன்னார்வலர் இளைஞர்கள் 3 பேர் சுட்டு கொல்லப்பட்டதாக காவல்துறையினர் தகவல் தெரிவித்துள்ளனர். கடந்த மே 3 ஆம் தேதி முதல் தற்போது வரை இரு சாதி மக்கள் மோதி கொள்ளும் மணிப்பூர் கலவரத்தில் 190 பேர் அங்கு உயிரிழந்துள்ளனர். வாழ்வாதாரத்தை இழந்து தவித்து வரும் மணிப்பூர் மக்கள் நிலை அனைவரையும் கண் கலங்க வைத்துள்ளது குறிப்பிடத்தக்கது.

 

Tags :

Share via