காலை உணவு திட்டத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கிவைத்தார். 

by Editor / 25-08-2023 10:17:03am
காலை உணவு திட்டத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கிவைத்தார். 

காலை உணவு திட்டத்தை அனைத்து அரசுப்பள்ளிகளுக்கும் விரிவுபடுத்தும் திட்டத்தை, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று தொடங்கிவைத்தார். பின்னர் பேசிய முதல்வர் ''ஸ்டாலின், கல்வி கற்க எதுவும் தடையாக இருக்க கூடாது. காலை உணவு மிக மிக முக்கியம்; காலை உணவு இல்லை என்றால் எப்படி கல்வி கற்க முடியும். பசியோடு வருபவர்களை பட்டினியாக வைத்து பாடம் சொல்லி கொடுக்கக்கூடாது என்பதற்காகவே இத்திட்டம் நீதிகட்சி ஆட்சியில் மதிய உணவு திட்டம் தொடங்கப்பட்டது. பலரது மகிழ்ச்சிக்கு நான் காரணமாக இருப்பதால், எனக்கு மகிழ்ச்சியாக உள்ளது'' என தெரிவித்தார்.

 

Tags : காலை உணவு திட்டத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கிவைத்தார். 

Share via