சகோதரியை பாலியல் வன்புணர்வு செய்த அண்ணன்: நீதிமன்றம் 20 ஆண்டு கடுங்காவல் தண்டனை

by Staff / 31-08-2023 12:34:39pm
சகோதரியை பாலியல் வன்புணர்வு செய்த அண்ணன்: நீதிமன்றம்  20 ஆண்டு கடுங்காவல் தண்டனை

ஒடிசாவில், 2019 ஆம் ஆண்டு இளைஞர் ஒருவர் தனது தாயை மிரட்டி தனது உடன் பிறந்த 14 வயது சகோதரியை பாலியல் வன்புணர்வு செய்துள்ளார். இதுகுறித்து தாயும் பாதிக்கப்பட்ட சிறுமியும் காவல்துறையினரிடம் புகார் அளித்தனர். இந்த புகாரை விசாரித்த கீழ் நீதிமன்றம் குற்றச்சாட்டப்பட்ட இளைஞருக்கு சிறை தண்டனை விதித்தது. இதையடுத்து அந்த இளைஞர் ஒடிசா உயர்நீதிமன்றத்தில் மேல் முறையீட்டு செய்தார். இந்த வழக்க விசாரித்த உயர்நீதிமன்றம் இளைஞருக்கு கீழ் நீதிமன்றம் வழங்கிய 20 ஆண்டு கடுங்காவல் தண்டனை சரியானது என்றும் மேலும் இரண்டுகளை சேர்த்து அந்த இளைஞருக்கு தண்டனை வழங்கியது.

 

Tags :

Share via