டெல்லியில் உச்சகட்ட பாதுகாப்பு
ஜி-20 மாநாட்டையொட்டி தலைநகர் டெல்லியில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. ஜி-20 மாநாடு டெல்லியில் உள்ள பிரகதி மைதானத்தில் நாளை மற்றும் நாளை மறுநாள் ஞாயிற்றுக்கிழமை வரை நடைபெறுகிறது. இந்த உச்சி மாநாட்டிற்காக அமெரிக்கா, ரஷ்யா, பிரிட்டன், சீனா உள்ளிட்ட நாடுகளில் இருந்து பிரபல தலைவர்கள் இந்தியா வரவுள்ளனர். இதனால் டெல்லியில் பலத்த கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. டெல்லி எல்லையில் இருந்து போக்குவரத்தும் நிறுத்தப்பட்டுள்ளது. நகர சாலைகளில் லட்சக்கணக்கான போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர்.
Tags :