மொராக்கோ நிலநடுக்கம் - 2,100ஐ தாண்டிய பலி எண்ணிக்கை

by Staff / 11-09-2023 12:08:49pm
மொராக்கோ நிலநடுக்கம் - 2,100ஐ தாண்டிய பலி எண்ணிக்கை

வடக்கு ஆப்பிரிக்காவின் மொராக்கோ நாட்டில் கடந்த 8 ஆம் தேதி இரவு ஏற்பட்ட நிலநடுக்கத்தால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 2,100-ஐ தாண்டியது என தகவல் வெளியாகியுள்ளது. இதனை தொடர்ந்து 2,059 பேர் படுகாயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு தீவிர சிகிச்சை பெற்று வருகின்றனர். மொராக்கோவில் தொடர்ந்து மீட்பு பணிகள் நடைபெற்று வருவது குறிப்பிடத்தக்கது. இதனால் அங்கு 3 நாட்கள் தேசிய துக்க தினமாக அனுசரிக்கப்படுகிறது. அதன்படி அரைக்கம்பத்தில் தேசியக்கொடியை பறக்கவிட அரசாங்கம் அறிவுறுத்தி உள்ளது.

 

Tags :

Share via