உதயநிதி தலைக்கு விலை.. போலி சாமியார் தான்
அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் சமீபத்தில் சனாதனம் குறித்து பேசியது சர்ச்சை ஏற்படுத்தியது. இந்நிலையில் ’உதயநிதி தலைக்கு ரூ.10 கோடி’ என அயோத்தியைச் சேர்ந்த சாமியார் பரம்ஹன்ஸ் ஆச்சார்யா அறிவித்து அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் படத்தை வாளால் கிழித்து தீயிட்டு கொளுத்தும் வீடியோவை வெளியிட்டுள்ளார். இதனையடுத்து, சென்னையில், செய்தியாளர்களை சந்தித்த பாஜக மாநில தலைவர் அண்ணாமலை, “ஒருவரது தலைக்கு விலை வைப்பவர், போலி சாமியாராகத்தான் இருக்க வேண்டும்; அவர் சனாதனத்தை பின்பற்றவில்லை” என தெரிவித்துள்ளார்.
Tags :