ஆற்றில் சிக்கிய பேருந்து.. 53 பயணிகள் கவலைக்கிடம்

by Staff / 15-09-2023 02:49:44pm
ஆற்றில் சிக்கிய பேருந்து.. 53 பயணிகள் கவலைக்கிடம்

உத்திர பிரதேசத்தின் பிஜ்னூரில்  இந்திய - நேபாள சுற்றுலா பேருந்தில் 53 பயணிகள் ஹரித்வாருக்கு பயணம் செய்தனர். ஆனால் பஸ் கோட்வாலி ஆற்றின் ஓடையில் சிக்கியது. இதனை அடுத்து ஜேசிபி உதவியுடன் மீட்பு பணி நடைபெற்றது. இதனை தொடர்ந்து 53 பயணிகளும் பத்திரமாக கரைக்கு கொண்டு வரப்பட்டனர். அந்த பகுதியில் பெய்த கனமழையால் இந்த சம்பவம் நடந்துள்ளது. இந்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.

 

Tags :

Share via