மீண்டும் தலைக்காட்டிய அரிக்கொம்பன்.
திருநெல்வேலி மாவட்டம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியான அப்பர் கோதையாறு பகுதியில் விடப்பட்ட அரிக் கொம்பன் யானையை மீண்டும் அது சொந்த இடமான கேரளா மாநிலம் திருவனந்தபுரம் இடுக்கி மாவட்ட வனப் பகுதியில் விட வேண்டும் என்று 15க்கும் மேற்பட்ட கேரள மக்கள் களக்காடு முண்டந்துறை புலிகள் காப்பகம் அம்பாசமுத்திரம் வனக்கோட்டத்தின் அலுவலகத்தில் கோரிக்கை மனு. அரிக் கொம்பன் யானை மீட்பு குழு என்ற பெயரில் தமிழக அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.
Tags : மீண்டும் தலைக்காட்டிய அரிக்கொம்பன்.