பிரதமர் நரேந்திர மோடி வாரணாசியின் சர்வதேச கிரிக்கெட் மைதானத்திற்கான அடிக்கல் நாட்டினார்
உத்தரப்பிரதேசம் மாநில வாரணாசியின் சர்வதேச கிரிக்கெட் மைதானத்திற்கான அடிக்கல் நாட்டு விழாவில் பிரதமர் நரேந்திர மோடி கலந்து கொண்டு அடிக்கல் நாட்டினார். கஞ்சாரி ராஜதலாப்v வாரணாசி ஆகிய இடங்களில் சுமார் 450 கோடி செலவில் 30 ஏக்கர் பரப்பளவில் நவீன வசதியுடன் சர்வதேச கிரிக்கெட் புதிதாக கட்டமைக்கப்பட உள்ளது .இரண்டு ஆண்டுகளில் இதற்கான பணிகள் முடிவடைந்து சர்வதேச கிரிக்கெட் போட்டிகள் இந்த மைனாத்தில் தொடங்கப்படும் என்று தகவல்.
Tags :