வேளாண்மை பல்கலைக்கழகத்தில் அதிக மதிப்பெண் பெறுபவர்களுக்கு எம் எஸ் சுவாமிநாதன் பெயரின் விருது

by Admin / 11-10-2023 12:34:01pm
வேளாண்மை பல்கலைக்கழகத்தில் அதிக மதிப்பெண் பெறுபவர்களுக்கு எம் எஸ் சுவாமிநாதன் பெயரின் விருது

இன்று சட்டசபை கூறியதும் தமிழக முதலமைச்சர் மு க ஸ்டாலின் 110 விதியின் கீழ் வேளாண் விஞ்ஞானி எம் எஸ் சுவாமிநாதன் பெயரின் தஞ்சையில் தஞ்சைஅருகே உள்ள வேளாண்மை கல்லூரியினுடைய பெயர் மாற்றம் செய்து செயல்படும் என்றும் கோயம்புத்தூர் வேளாண்மை பல்கலைக்கழகத்தில் அதிக மதிப்பெண் பெறுபவர்களுக்கு எம் எஸ் சுவாமிநாதன் பெயரின் விருது வழங்கி கௌரவிக்கப்படுவார்கள் என்றும் தெரிவித்தார். எம் எஸ் சுவாமிநாதன் அறக்கட்டளைக்கு அறக்கட்டளைக்கு கலைஞர் நிலம் வழங்கியது. இந்தியாவினுடைய வேளாண்மை புரட்சிக்கு எம் எஸ் சுவாமிநாதன் அடித்தளமாக இருந்ததையும் பருவநிலை மாற்றத்தின் காரணமாக ஏற்படும் விளைவுகளைப் பற்றியும் அவர் பல ஆண்டுகளுக்கு முன்பு குறிப்பிட்டதையும் முதலமைச்சர் தன்னுடைய உரையில் சுட்டி காட்டினார்.

 

 

Tags :

Share via