நடிகை திவ்யா பிரபாவுக்கு விமானத்தில் பாலியல் தொல்லை-போலீசில் புகார்

by Staff / 11-10-2023 01:12:13pm
நடிகை திவ்யா பிரபாவுக்கு விமானத்தில் பாலியல் தொல்லை-போலீசில் புகார்

 மலையாள நடிகை திவ்யா பிரபா சமீபத்தில் விமானத்தில் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாகினார். அக்டோபர் 9 ஆம் தேதி மும்பையில் இருந்து கொச்சிக்கு வந்தார் நடிகை திவ்யா. அப்போது சக பயணி ஒருவர் அவரிடம் சில்மிஷம் செய்துள்ளார். இது குறித்து விமானப் பணிப்பெண்ணிடம் புகார் அளித் ததும் அவர்கள் இருக்கையை மாற்றிக் கொண்டனா்.. இதனை தொடர்ந்து  திவ்யா பிரபா போலீசில் புகார் செய்தார். இது குறித்து திவ்யா பிரபா  இன்ஸ்டாகிராம்  மூலம் தனக்கு நேர்ந்த பாலியல் தொல்லைகள் குறித்து பதிவிட்டுள்ளார்.

 

Tags :

Share via