நவராத்திரி விழா பூஜை பத்மநாபபுரம் அரண்மனையில் இருந்துசுவாமி விக்ரகங்கள் புறப்பட்டது.

by Editor / 12-10-2023 08:40:55am
நவராத்திரி விழா பூஜை பத்மநாபபுரம் அரண்மனையில் இருந்துசுவாமி விக்ரகங்கள்  புறப்பட்டது.

கன்னியாகுமரி மாவட்டத்தில் இருந்து கேரளா மாநிலம் திருவனந்தபுரம் பத்மநாபசுவாமி கோயில் நவராத்திரி விழா பூஜையில் பங்கேற்க பாரம்பரிய முறையில் பத்மநாபபுரம் அரண்மனையில் இருந்து மன்னரின் உடைவாள் மாற்றி சுவாமி விக்ரகங்களை இரு மாநில போலீஸ் பாதுகாப்புடன் எடுத்து செல்லும் பாரம்பரிய நிகழ்வு நடைபெற்றது தமிழக பால்வளத்துறை அமைச்சர் மனோதங்கராஜ் மாவட்ட ஆட்சியர் ஸ்ரீதர் ஆகியோர் மன்னரின் உடைவாளை பெற்று கேரளா இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் ராதாகிருஷ்ணன் இடம் ஒப்படைத்தனர் நிஙழ்வில் மத்திய வெளியுறவுத்துறை இணையமைச்சர் முரளிதரன் முன்னாள் மத்திய இணையமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் ஆகியோர் கலந்து கொண்டனர்

 

Tags : நவராத்திரி விழா பூஜை பத்மநாபபுரம் அரண்மனையில் இருந்துசுவாமி விக்ரகங்கள் புறப்பட்டது.

Share via