விபத்தில் ஒரே குடும்பத்தில் 5 பேர் பலி

by Staff / 21-10-2023 12:47:39pm
விபத்தில் ஒரே குடும்பத்தில் 5 பேர் பலி

டெல்லியில் யமுனா விரைவு சாலையில் சனிக்கிழமை பயங்கர சாலை விபத்து நடந்தது. டெல்லியில் இருந்து ஜார்க்கண்ட் நோக்கி சென்ற கார், அடையாளம் தெரியாத வாகனம் மீது மோதியது. இந்த விபத்தில் ஒரு குழந்தை உட்பட 5 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். சம்பவ இடத்திற்கு வந்த போலீசார், காயமடைந்தவர்களை மீட்டு அருகில் உள்ள மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இறந்த உடல்கள் பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைக்கப்பட்டன. வழக்குப்பதிவு செய்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

 

Tags :

Share via