துப்பாக்கி குண்டு பாய்ந்து உயிரிழந்த சிறுவனின் பெற்றோருக்கு அரசு வேலை வழங்க நடவடிக்கை

by Editor / 04-01-2022 09:42:09pm
துப்பாக்கி குண்டு பாய்ந்து உயிரிழந்த சிறுவனின் பெற்றோருக்கு அரசு வேலை வழங்க நடவடிக்கை

புதுக்கோட்டையில் தவறுதலாக துப்பாக்கி குண்டு பாய்ந்து இறந்த சிறுவன் புகழேந்தியின் பெற்றோருக்கு அரசு வேலை வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று அமைச்சர் மெய்யநாதன் தெரிவித்துள்ளார். புகழேந்தியின் பெற்றோர் கல்வித்தகுதி அடிப்படையில் அரசு வேலை வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்துள்ளார்.

 

Tags :

Share via