2 ஆண்டுக்குப் பின்பு தந்தையை கொன்ற மகன் கைது

by Staff / 27-10-2023 01:45:17pm
2 ஆண்டுக்குப் பின்பு தந்தையை கொன்ற மகன் கைது

திருவொற்றியூர் ராஜாகடை சிவகங்கைபுரத்தை சேர்ந்த பாண்டியன் என்பவரின் மகன் ரஞ்சித்குமார். 2021 ஆம் ஆண்டு பாண்டியன் குடித்துவிட்டு வீட்டிற்கு வந்து அவரது மனைவியுடன் சண்டை போட்டார். அப்போது ரஞ்சித்குமார் தனது தந்தையின் கழுத்தை நெரித்துள்ளார். மருத்துவமனையில் பாண்டியன் சிகிச்சைப் பலனின்றி இறந்தார். இந்த நிலையில் உடற்கூறாய்வு அறிக்கையின்படி 2 ஆண்டுகளுக்குப் பிறகு போலீசார் வழக்கு பதிவு செய்து ரஞ்சித் குமார் கைது செய்யப்பட்டார்.

 

Tags :

Share via