ஈரோடு அருகே வேன் டயர் வெடித்து 27 பேர் படுகாயம்
ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் சின்னட்டிபாளையத்தை சேர்ந்த 21 பேர் புஞ்சை புளியம்பட்டி அருகே தாசம்பாளையத்திற்கு நிச்சயதார்த்தத்திற்கு நேற்று வேனில் சென்றனர். அப்போது புங்கம்பள்ளி அருகே வேனின் பின்புற டயர் வெடித்தது இதில் வேன் சாலையில் கவிழ்ந்தது இந்த விபத்தில் வேனில் பயணித்த குழந்தைகள் உட்பட்ட 21 பேர் காயமடைந்து நிலையில் சக்தி அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர். புஞ்சை புளியம்பட்டி போலீசார் விசாரிக்கின்றனர்.
Tags :