திடீரென உயிரிழந்த நபரிடமிருந்த பணத்தை பத்திரமாக உரியவரிடம் சேர்த்த டிஎஸ்பி

by Editor / 17-11-2023 08:50:27am
திடீரென உயிரிழந்த நபரிடமிருந்த பணத்தை பத்திரமாக உரியவரிடம் சேர்த்த டிஎஸ்பி

மன்னார்குடி பேருந்து நிலையத்தில் திடீரென மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்த மதுரையைச் சேர்ந்த மோதி சிங் என்பவரிடம் இருந்த ₹5.86 லட்சம் பணத்தை பத்திரமாக மீட்டு, அவரின் உறவினரிடம் ஒப்படைத்த டிஎஸ்பி அஸ்வத் ஆன்டோ ஆரோக்யராஜ்.மதுரை லெட்சுமி புரத்தில் உள்ள பாத்திரக் கடையில் மேலாளராக பணிபுரிந்த மோதி, வசூலுக்காக வெளியூர் சென்றபோது அசம்பாவிதம் ஏற்பட்டுள்ளது.

 

Tags :

Share via