நல்ல தீர்ப்பை எழுதபோகும் மக்கள் - ஸ்டாலின்

by Staff / 17-11-2023 03:09:39pm
நல்ல தீர்ப்பை எழுதபோகும் மக்கள் - ஸ்டாலின்

அரசியல் மாண்புகளையோ மாநில உரிமைகளையோ மதிக்காத ஒன்றிய ஆட்சியாளர்களால் இந்திய அரசியலமைப்புச் சட்டமே ஆபத்துக்குள்ளாகியிருக்கிறது. உச்ச நீதிமன்றத் தீர்ப்புகளையும் கூட மதிக்காத நியமனப் பதவிக்காரர்களின் அடாவடிகள் கூட்டாட்சித் தத்துவத்தைச் சிதைக்கின்றன. மதவாத, மொழி ஆதிக்க, மானுட விரோத அரசியல் ஒவ்வொரு மாநில மக்களையும் நடுங்கச் செய்கிறது. இவை எல்லாவற்றுக்கும் எதிரான நல்ல தீர்ப்பை 2024இல் மக்கள் எழுதப் போகிறார்கள் என முதலமைச்சர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

 

Tags :

Share via