கேங்ஸ்டர் மாநிலமாக மாற்றிய முதலமைச்சர்
கேரள மாநிலத்தை முதலமைச்சர் பினராயி விஜயன் கேங்ஸ்டர் ஸ்டேட்டாக மாற்றிவிட்டார் என காங்கிரஸ் எதிர்க்கட்சி தலைவர் வி.டி.சதீசன் குற்றம் சாட்டியுள்ளார். மோசமான செயல்களில் ஈடுபடும் கிரிமினல்களின் நடவடிக்கையை முதலமைச்சர் நியாயப்படுத்துகிறார். குண்டர்களின் நாடாக கேரளா மாறிவிட்டது. போராட்டம் நடத்துபவர்களின் தலையில் அடிப்பது தான் சட்டம் ஒழுங்கை காக்கும் நடவடிக்கையா? என்று அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.
Tags :