மீண்டும் அதிகரிக்கும் கொரோனா கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 17 ஆயிரத்து 336 பேருக்கு தொற்று உறுதி

by Editor / 24-06-2022 02:53:05pm
மீண்டும் அதிகரிக்கும் கொரோனா  கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 17 ஆயிரத்து 336 பேருக்கு தொற்று  உறுதி

இந்தியாவில் கோரணா பரவல் மீண்டும் அதிகரித்து வரும் நிலையில் புதிதாக 17 ஆயிரத்து 336 பேருக்கு பாதிப்பு உறுதியாகியுள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் கொரோனா  தொற்றால் 13 பேர் உயிரிழந்த நிலையில் 13 ஆயிரத்துக்கு  மேற்பட்டோர் குணமடைந்து வீடு திரும்பினார்.

 

Tags :

Share via