அமலாக்கத்துறை சம்மன்: தமிழ்நாடு அரசு வழக்கு

by Staff / 24-11-2023 01:28:01pm
அமலாக்கத்துறை சம்மன்: தமிழ்நாடு அரசு வழக்கு

ஐஏஎஸ்அலுவலர்களுக்கு அமலாக்கத்துறையினர் அனுப்பிய சம்மனை எதிர்த்து தமிழ்நாடு அரசு உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளது. தமிழ்நாட்டில் உள்ள மணல் குவாரிகளில் சமீபத்தில் அமலாக்கத்துறையினர் சோதனை நடத்தினர். அதுதொடர்பாக ஐஏஎஸ்அலுவலர்களுக்கு சம்மன் அனுப்பியது. இதை எதிர்த்து சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்த அரசு அதிகார வரம்பை மீறிய அமலாக்கத்துறையின் செயல் அரசு ஊழியர்களை அச்சுறுத்துகிறது எனவும் கூறியுள்ளது.

 

Tags :

Share via