மர்ம கும்பல் கையில் வைத்திருந்த கத்தியால் சிறுவன் உட்பட 5 பேருக்கு சரமாரி வெட்டு

by Staff / 28-11-2023 12:59:19pm
மர்ம கும்பல் கையில் வைத்திருந்த கத்தியால்  சிறுவன் உட்பட 5 பேருக்கு சரமாரி வெட்டு

மதுரை மாவட்டம், பெருங்குடியில் நேற்று இரவு ஊருக்குள் புகுந்த மர்ம கும்பல் கையில் வைத்திருந்த கத்தியால், அங்கே இருந்த, சிறுவன் உட்பட 5 பேரை சரமாரியாக வெட்டியுள்ளனர். இதில், படுகாயமடைந்த 5 பேரும் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இந்த சம்பவம் மதுரையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மேலும் போலீசார்,இது முன் பகையா? அல்லது சாதி பிரச்னையா என்ற கோணத்தில் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த தாக்குதல் சம்பவத்தால் அப்பகுதி மக்கள் அதிர்ச்சியில் உள்ளனர்.

 

Tags :

Share via