தனியார் பீடி கம்பெனி உரிமையாளர் பிறந்த தினம்: ஆயிரம் பேருக்கு  10 கிலோ அரிசியோடு 500 ரூபாய்.

by Editor / 29-11-2023 12:03:47am
தனியார் பீடி கம்பெனி உரிமையாளர் பிறந்த தினம்: ஆயிரம் பேருக்கு  10 கிலோ அரிசியோடு 500 ரூபாய்.

தென்காசி மாவட்டம் வல்லம் சிலுவை முக்கு பகுதியைச் சார்ந்தவர் தனியார் பீடி கம்பெனியுடைய உரிமையாளர் பாலகிருஷ்ணன். இவர் தனது 54 வது பிறந்த தினத்தை முன்னிட்டு வல்லம் சுற்று வட்டார பகுதிகளைச் சார்ந்த நலிந்த பிரிவினர்கள் மற்றும் மாணவர்கள் ,மாணவிகள், உள்ளிட்ட ஆயிரத்திற்கும் மேற்பட்டோர்களுக்கு தலா 10 கிலோ  அரிசி பை மேலும் தலா ரூபாய் 500 ம் அவர்களுக்கு வழங்கும் நிகழ்வு வல்லத்தில் வைத்து நடைபெற்றது. இதில் நலிந்த பிரிவுகளைச் சார்ந்த ஏராளமான பொதுமக்கள் முதியவர்கள் மாணவ மாணவிகள் உள்ளிட்டோர் திரண்டு வந்து நீண்ட வரிசையில் நின்று நலத்திட்டங்களை பெற்றுச் சென்றனர். இதன் மதிப்பு மொத்தம் பத்து லட்ச ரூபாய் ஆகும்.
 

தனியார் பீடி கம்பெனி உரிமையாளர் பிறந்த தினம்: ஆயிரம் பேருக்கு  10 கிலோ அரிசியோடு 500 ரூபாய்.
 

Tags : தனியார் பீடி கம்பெனி உரிமையாளர் பிறந்த தினம்: ஆயிரம் பேருக்கு  10 கிலோ அரிசியோடு 500 ரூபாய்.

Share via