247 அதிகாரிகளுக்கு முதலமைச்சர் உத்தரவு

by Staff / 30-11-2023 04:07:03pm
247 அதிகாரிகளுக்கு முதலமைச்சர்  உத்தரவு

தமிழகம் முழுவதும் பல இடங்களில் கனமழை பெய்து வரும் நிலையில், தாழ்வான பகுதிகளில் வசிக்கும் மக்களுடன் அதிகாரிகள் 247 தொடர்பில் இருக்க வேண்டும் என்று தமிழக முதல்வர் ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். மழை பாதித்த பகுதிகளை நேரில் ஆய்வு செய்த முதல்வர், "நிவாரண முகாம்களில் உள்ள மக்களுக்கு தேவையான உணவு, மருந்து உள்ளிட்ட பொருட்கள் தயார் நிலையில் வைத்திருக்க வேண்டும். அனைத்து துறைகளும் ஒன்றிணைத்து செயலாற்ற வேண்டும். மழையால் மக்கள் பாதிக்கப்படக் கூடாது" என அதிரடியாக உத்தரவிட்டுள்ளார்.

 

Tags :

Share via