தெலங்கானா தேர்தல்: கள்ள ஓட்டு போட்ட மூவர் கைது

by Staff / 02-12-2023 02:40:15pm
தெலங்கானா தேர்தல்: கள்ள ஓட்டு போட்ட மூவர் கைது


தெலங்கானா சட்டப்பேரவைத் தேர்தல் நவம்பர் 30 ஆம் தேதி நடைப்பெற்றது. இந்த தேர்தலின் போது இறந்தவர்களின் பெயரில் கள்ள ஓட்டு போட்டதாக 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இவர்கள் ஊரை விட்டு வெளியேறியவர்கள், இறந்தவர்கள், வாக்களிக்காமல் இருப்பவர்களின் பட்டியலை எடுத்து, போலி வாக்காளர் அட்டையை தயாரித்து கள்ள ஓட்டு போட்டுள்ளனர். இவர்களிடம் இருந்து 67 போலி வாக்காளர் அடையாள அட்டையை போலீசார் கைப்பற்றியுள்ளனர்.

 

Tags :

Share via