தெலுங்கானாவை உற்று நோக்கும் இந்தியா
தெலுங்கானா, சத்தீஸ்கர், மத்தியப் பிரதேசம், ராஜஸ்தான் ஆகிய 4 மாநிலங்களின் சட்டப்பேரவை தேர்தல் முடிவுகள் ஞாயிற்றுக்கிழமை அறிவிக்கப்படும். தற்போது தெலங்கானாவில் காங்கிரஸ் மற்றும் பிஆர்எஸ் இடையே கடும் போட்டி நிலவி வருகிறது. தெலுங்கானா மாநிலத்தின் சாதனைக்கு முக்கியப் பங்காற்றிய முதலமைச்சர் கே.சந்திரசேகர் ராவை மீண்டும் அம்மாநில மக்கள் ஆதரிப்பார்களா அல்லது நிராகரிப்பார்களா என்று நாடு முழுவதும் ஆவலுடன் காத்திருக்கிறது. இரண்டு முறை தொடர்ந்து ஆட்சியைப் பிடித்த பிஆர்எஸ் கட்சி 3வது முறையும் ஆட்சியை தக்க வைக்குமா? என நாடே எதிர்பார்த்துக் காத்திருக்கிறது.
Tags :