பொது நிவாரண நிதி வழங்கிய ஹூண்டாய்
மிக்ஜாம் புயல் எதிரொலியால் பெய்த கன மழை காரணமாக சென்னையின் பல பகுதிகள் வெள்ளத்தால் சூழப்பட்டுள்ளது. அதில் சிக்கியுள்ள மக்களுக்கு ஹெலிகாப்டர் மூலம் உணவும், தன்னார்வ தொடண்டர்களால் நிவாரணப்பொருட்களுக்கும் வழங்கப்பட்டு வருகிறது. மேலும் பிரபலம் பலர் முதலமைச்சரின் பொது நிவாரண நிதிக்கு பணம் வழங்கி வருகின்றனர். இந்நிலையில், பிரபல கார் நிறுவனமான ஹூன்டாய் ரூ.3 கோடியை முதலமைச்சரின் பொது நிவாரண நிதிக்கு வழங்கியுள்ளது.
Tags :